Tuesday, March 13, 2012

En Naadu.....




நாட்கள் மாறாத சாரல் மழையும்....

குடையில் சென்றாலும்,
நனைத்து சென்ற சோலை தென்றலும்...


என்னை விட்டு தொலைவில் சென்றாலும்...


நாஞ்சில் நாடு என்று கேட்கும் போது
மனதிற்குள் குளிரத்தான் செய்கிறது....