""என் தமிழ் இனம் பட்ட துயரம் சொல்லி அழ இரு கண்ககள் போதாது...
உன் உயிரை பொசுக்காமல் தமிழனின் அக்னி ஓயாது...
உன் ஆட்சிக்காக நீ காத்த மௌனம் மரண ஓலமாக ஒலிக்கிறது...
உன் காதுகளுக்கு கேட்கலையோ கன்னி தமிழச்சியின் கதறல்..
குடும்பத்தை வளர்பதிலும் ஆட்சி பிடிபதிலும் சூது வழர்த்த நீ...
ஆட்சி கண்டாய்.... முதுற்சியிலும் இன்பமாய் உறவு கொண்டாய்...
ஒரு நொடி என் இனம் கதறுகிறது என்று நினைத்ததுண்டா...
என் இனம் இலங்கையில் மட்டும் அல்ல..
தமிழ்நாட்டிலும் கரையும் உன்னைப்போல் ஒருவன் நாட்டில் இருந்தால்.
உன்னை மணிக்காது எந்தன் தேசம்...
உன் பேர் சொன்னாலே தமிழுக்கு வாய் கூசும்...
கலைஞ்சன் தமிழ் இன துரோகி ."
Thursday, March 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment